75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகள் . . .

 Home/முகப்பு

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.


பாடசாலையின் அதிபர் U.L. நசார் Sir அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசியக்கொடியினை பாடசாலையின் அதிபர் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

கிறாஅத்

பாடசாலையின் அதிபர் U.L. நசார் Sir அவர்களின் தலைமை உரை ...

K.M. நாசர் Sir அவர்களின் உரை 

















நன்றி : 
Mr. M.S.M. Nuski

Comments